தமிழகத்தில்..
தமிழகத்தில் மனைவி கோ.பித்து கொண்டு சென்றதற்கு சாமியார் தான் காரணம் என்று, அவரை கணவர் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் இருந்த படி, பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், இதே பகுதியில் வசித்து வரும் திருமலை(38) என்பவரி மனைவி அவருடன் ச.ண்.டை போ.ட்டுக் கொண்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் க.டு.ம் வே.தனையில் இருந்த திருமலை, தன்னுடைய மனைவி கோ.பித்து கொண்டு செல்வதற்கு அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம், அவர் தான் தன்னைப் பற்றி த.வறாக சொல்லியிருக்கலாம் என்று எண்ணிய் திருமலை, ராஜேந்திரனை ஆ.த்திரத்தில் கொ.லை செ.ய்.ய முடிவு செய்துள்ளார்.
அதன் படி சாமியார் ராஜேந்திரனை சந்திப்பது போல் சென்று, அதன் பின் தான் ம.றைத்து வை.த்திருந்த க.த்.தி.யா.ல், சாமியாரை க.ண்மூடித்தனமாக கு.த்.தி.யு.ள்.ளா.ர்.
இதனால் ராஜேந்திரான், ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் அ.ல.றி.யு.ள்.ளா.ர். அ.ல.ற.ல் ச.த்தம் கேட்டு, ஓ.டி வ.ந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்து, திருமலையை பி.டி.த்.து பொலிசாரிடம் ஒ.ப்படைத்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். க.த்.தி.யா.ல் கு.த்.த.ப்.ப.ட்.ட ராஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.