15 வயதில் திருமணம் செய்து கணவனை பிரிந்த 20 வயது பெண்ணால் கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

893


தமிழகத்தில்..



தமிழகத்தில் கர்ப்பணிப் பெண் கணவனுக்கு வி.ஷ.ம் வை.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அம்பலமான நிலையில் அது தொடர்பான தி.டுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.



ஈரோடு மாவட்டத்தில் வசித்து வந்தவர் நந்தகுமார். 35 வயது வரை திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்த நந்தகுமார் 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி (20) என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.




இந்த நிலையில் வ.யிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் , தான் வயலுக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்து வாடை வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.


அதேபோல நந்தகுமார் வி.ஷ.ம் கலந்த உணவை சாப்பிட்டதால் உ.யிரிழந்தது உறுதியானது. நந்தகுமாருக்கு விஷம் வைத்தது யார் என்ற கோணத்தில் பொலிசார் நடத்திய வி.சாரணையில்,

அவரது கர்ப்பிணி மனைவி மைதிலி தான் இந்த கொ.டூ.ர செ.யலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மைதிலியிடம் நடத்திய வி.சாரணையில் அனைத்து விடயங்களும் அம்பலமான நிலையில் அவர் அ.திர்ச்சி வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.


அதன்படி நந்தகுமாருக்கு, ஏற்கனவே 15 வயதில் திருமணம் முடிந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மைதிலி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்த நிலையில், ஆரம்பத்தில் நந்தகுமார் மனைவியுடன் தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

நண்பரின் ஆலோசனைப்படி மருத்துவர் ஒருவரை சந்தித்த நந்தகுமார், அவர் அளித்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட பின் மைதிலி கர்ப்பமானதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இரவு பகலாகத் தனக்குத் தொ.ல்.லை கொடுத்த கணவனின் செய்கையால் நொந்து போயுள்ளார் மைதிலி. இதன் பிறகே கணவனை தீ.ர்த்துக்கட்ட முடிவு செய்த மைதிலி,

வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை உணவில் கலந்து நந்தகுமாருக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் மைதிலியை கை.து செய்தனர்.

இதற்கிடையில், மைதிலி நந்தகுமாரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு இளைஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் உடனடியாக திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்த நேரத்தில் நந்தகுமாருக்கு மைதிலியை திருமணம் செய்து தந்ததாக உறவினர்கள் கு.ற்றஞ்சாட்டியுள்ளனர்.