யாழ். வடமராட்சி தொண்டைமானாறு க.டலில் மூ.ழ்.கி.ய இ.ளைஞர் ம.ரணம்!!

1164

யாழ். வடமராட்சி..

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு சிறு கடலில் நேற்று மாலை நீ.ரா.டி.ய வே.ளை அ.டி.த்.து.ச் செ.ல்லப்பட்டு மீ.ட்.க.ப்.ப.ட்.ட இ.ளைஞர் உ.யி.ரி.ழ.ந்.தா.ர். சு.ய நி.னை.வ.ற்.ற நி.லையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் குறித்த இளைஞர் சே.ர்க்கப்பட்ட நிலையில், அங்கு அ.வர் உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

சுமார் ஒன்றரை மணிநேரப் போ.ரா.ட்.ட.த்.தி.ன் பி.ன்.பே க.டலிலிருந்து குறித்த இளைஞர் மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.இ.ந்தச் ச.ம்பவத்தில், உடுப்பிட்டி சந்தைப் ப.குதியைச் சே.ர்ந்த நல்லைநாதன் பிரகாஸ் (வயது – 17) எ.ன்ற இ.ளைஞரே உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

இந்தப் ப.குதியைச் சே.ர்ந்த 9 பேர் க.டலில் கு.ளித்துக் கொ.ண்டிருந்தபோது இ.ந்தச் ச.ம்பவம் இ.டம்பெற்றது. இது தொ.டர்பில் வல்வெட்டித்துறைப் பொ.லிஸார் வி.சாரணைகளை மு.ன்னெடுத்துள்ளனர்.