கொழும்பில் இருந்து சென்ற புகையிரதத்தில் மோ.துண்டு இளைஞன் ப.லி!!

13224


ஹேஷான் ஹர்ஷன..



கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதத்தில் மோ.துண்டு இளைஞன் ஒருவர் உ.யிரிழந்துள்ளார். அஹங்கம, கத்தழுவ, கபலான ரயில் வீதியில் கொழும்பில் இருந்து பயணித்த சாகரிக்கா புகையிரதத்தில் மோ.துண்டு இந்த நபர் உ.யிரிழந்துள்ளார்.



நேற்று இரவு புகையிரதத்தில் மோ.துண்டமையினால் உ.யிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் என அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில் புறப்படும் போது, குறித்த இளைஞன் சைக்கிளில் கபலான வீதிக்கு வந்துள்ளார்.




புகையிரதம் பயணிப்பதற்கு முன்னர் அவர் அந்த இடத்தை விட்டு அடுத்த பக்கம் செல்ல முயற்சித்தமையினால் புகையிரத்தின் இறுதிப் பெட்டியில் மோ.தி உ.யிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த விபத்தில் ஹேஷான் ஹர்ஷன என்ற இளைஞனே உ.யிரிழந்துள்ளார். அவரது தந்தை காலி நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக செயற்பட்டு வருகின்றார். அஹங்கம பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.