பாடசாலைக்கு சென்று திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கொ.டூரம்!!

845

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் மா.ர்.பி.ல் க.த்.தி.க்.கு.த்.து.க் கா.ய.ங்.க.ளு.ட.ன் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச.ம்பவம், அவரது கு.டும்பத்தாரை உ.லுக்கியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது 17 வயது மகள் ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாடசாலை முடிந்து கிளம்பிய மா.ண.வி, வீ.டு வந்து சேராத நிலையில் மா.ணவியின் பெற்றோர் இடுக்கி வெள்ளத்தூவல் காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளித்தனர்.

புகார் அளித்த பின்பு மா.ணவியின் உ.றவினர்கள் மற்றும் காவல்துறையினர் மா.ணவியை தே.டி.வ.ந்.த நிலையில், மா.ண.வி வீ.ட்டின் அருகில் பள்ளிவாசல் பகுதியில் உள்ள மு.ட்.பு.த.ரி.ல் நெ.ஞ்.சி.ல் க.த்.தி.யா.ல் கு.த்.தி ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.ட.ந்.தா.ர்.

இந்த நிலையில் அங்கு ந.டத்திய சோ.தனையில் ஒரு மொபைல் போன் அதன் பேட்டரியை கழட்டி மாற்றிய நிலையில் க.ண்டெடுக்கப்பட்டது. இந்த போன் யாருடையது என்பது குறித்து வி.சாரித்தபோது மா.ண.வி.யி.ன் உ.றவினரான அனு என்பவருடையது என தெரியவந்தது.

மா.ண.வி பா.டசாலையில் இருந்து வீடு திரும்பிய பா.தையில் உள்ள சிசிடிவி கா.ட்சிகளை கை.ப்.ப.ற்.றி பொ.லிசார் ந.டத்திய வி.சாரணையில் மா.ண.வி.யு.ட.ன் அனு நடந்து செல்வது க.ண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனுவை எங்கு தே.டியும் இதுவரையிலும் க.ண்டுபிடிக்க மு.டியாத நி.லையில், அ.வ.ரை க.ண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் தீ.விரமாக ஈ.டுபட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது மா.ண.வி.யை அனு கொ.லை செ.ய்.து.வி.ட்.டு தமிழகத்துக்கு த.ப்.பி செ.ன்றிருக்கலாம் அல்லது இந்த கொ.லை.க்.கு பி.ற.கு அனு த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.வு.ம் வா.ய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.