கா.தலியை கொ.லை செ.ய்.து பி.ரபல தி.ரைப்பட பா.ணியில் பு.தை.த்.த ம.ருத்துவர் சி.க்.கி.ய.து எ.ப்படி?

727

இந்தியாவில்..

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், தி.ருமணம் செய்து கொள்ள க.ட்டாயப்படுத்திய கா.தலியை பாபநாசம் தி.ரைப்பட பா.ணியில் கொ.ன்.று பு.தை.த்.து.ள்.ளா.ர் இளம் ம.ருத்துவர் ஒருவர்.

குறித்த விவகாரத்தில் வி.சாரணை மே.ற்கொண்ட பொ.லிசார், ச.ம்பவத்தின் போது பதிவான அவரது மொபைல் இருப்பிடத்தை வைத்து கை.து செ.ய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியில் பல் மருத்துவராக பணியாற்றி வருபவர் அசுதோஷ் திரிபாதி. இவரது சுகாதார மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் 24 வயதான விபா கெவத்.

இருவரும் கா.தலித்து வந்த நிலையில், விபா தம்மை திருமணம் செய்து கொள்ள க.ட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் விபாவை திருமணம் செய்து கொ.ள்வதில் வி.ருப்பமில்லாத மருத்துவர் அசுதோஷ்,

கடந்த டிசம்பர் 14ம் திகதி அ.வரை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். பி.ன்னர் நா.ய் ஒ.ன்றின் ச.ட.ல.த்.தை.யு.ம் ஏ.ற்பாடு செ.ய்துள்ளார்.

நா.யை பு.தை.க்.க வே.ண்டும் என கூறி, சில தொ.ழிலாளர்களை அழைத்து, பயன்பாட்டில் இல்லாத மனை இடம் ஒன்றில் கு.ழி தோ.ண்.ட வை.த்துள்ளார். பின்னர் தொ.ழிலாளர்களை அனுப்பி வைத்துவிட்டு, தமது கா.தலியின் ச.ட.ல.த்.தை கு.ழிக்குள் வைத்து அ.தன் மீது களிமண்ணால் மூ.டியுள்ளார்.

பி.ன்னர் அதன் மீது நா.யை.யும். சேர்த்து, அந்த கு.ழி.யை மூ.டியுள்ளார். இதனிடையே விபாவை கா.ணவில்லை என அவ.ரது கு.டும்பத்தினர் பொலிசாரை நா.டியுள்ளனர்.

வி.சாரணை முன்.னெடுத்த பொ.லிசாரிடன், விபாவுக்கும் குடு.ம்பத்தினருக்கும் பி.ரச்சனைகள் இருந்தது எனவும், அவர் தனியாக வாழ விரும்பி சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கு.றித்த வ.ழக்கை தீவிரமாக வி.சாரித்த பொ.லிசார், டிசம்பர் 14ம் திகதி விபாவும் அசுதோஷும் ஒரே பகுதியில் கடைசியாக சந்தித்துள்ளதை மொபைல் டவர் பதிவாக் க.ண்டறிந்தனர்.

அதன் பின்னர் அசுதோஷை அ.ழைத்து மு.றைப்படி வி.சாரித்ததில், அவர் உ.ண்மையை ஒ.ப்புக்கொண்டுள்ளார். தற்போது விபாவின் அ.ழு.கி.ய உ.ட.ல் பா.க.ங்.க.ள் க.ண்.டெ.டு.க்.க.ப்.பட்.டா.லு.ம்,

பல கே.ள்விகள் இன்னமும் எ.ஞ்சியுள்ளதாக பொ.லிஸ் த.ரப்பு தெரிவித்துள்ளது. கை.தாகியுள்ள அசுதோஷிடம் இந்த வ.ழக்கு தொடர்பில் தொடர் வி.சாரணை முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.