இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்த வீடு : காதலனின் சந்தேகத்தால் நடந்த வி.பரீதம்!!

607

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் இரண்டு நாட்களாக வீடு ஒன்று தி.றக்கப்படாமல் இருக்கவே, பக்கத்துவீட்டுக்காரர் ச.ந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, மான்செஸ்டரில் அமைந்துள்ள அந்த வீட்டில் வாழ்ந்து வந்த, John Lee Morris (32), மற்றும் அவரது கா.தலியாகிய Niki Campbell (30) ஆகிய இருவரும் உ.யிரிழந்து கி.டந்துள்ளது தெரியவந்துள்ளது.

Nikiயின் உடலில் க.த்.தி.க் கு.த்.து.க் கா.ய.ங்.க.ளு.ட.ன் இ.ற.ந்.து கி.ட.க்.க, Morris அருகில் இ.றந்து கி.டந்துள்ளார். பி.ரேத ப.ரிசோதனையில், அளவுக்கதிகமாக மா.த்திரைகளை உட்கொண்டதால் Morris உ.யிரிழந்தது தெரியவந்தது.

வி.சாரணையில், ச.ம்பவம் நடப்பதற்கு முந்தைய தினம், ம.து.பா.ன வி.டுதி ஒன்றில் இருவருக்கும் வா.க்குவாதம் ஏற்பட்டுள்ளது. Nikiக்கு வேறொரு ஆணுடன் தொ.டர்பு இருப்பதாக Morris ச.ந்தேகப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஏற்பட்ட ச.ண்.டை.யி.ன்.போ.து, Nikiயை பல முறை க.த்.தி.யா.ல் கு.த்.தி.க் கொ.ன்.றி.ரு.க்.கி.றா.ர் Morris. ச.ந்தேகத்தால் இ.ரு உ.யி.ர்.க.ள் ப.லியான இந்த ச.ம்பவம் அப்பகுதியில் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.