கொழும்பில் இருந்து சென்ற ர.யிலில் மோ.துண்டு இளைஞரொருவர் ப.லி!!

14132

விக்கினேஸ்வர ராஜாசதூசன்..

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ர.யிலுடன் இ.ளைஞர் ஒருவர் மோ.தி உ.யிரிழந்த ச.ம்பவம் நேற்று மட்டக்களப்பு,கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு,புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கினேஸ்வர ராஜாசதூசன் எ.ன்பவரே இ.வ்வாறு உ.யிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் ம.ரண வீ.ட்டிற்கு சென்றுள்ள நிலையில்,

அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயிலுடன் கருவப்பங்கேணி பிரதேசத்தில் மோ.தி ப.டு.கா.ய.ம.டை.ந்.த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அ.வசர சி.கிச்சைப்.பி.ரிவில் சி.கிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சி.கிச்சை .உ.யிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.