இளைஞரொருவரின் மோ.சமான செயல் : முல்லைத்தீவில் வைத்து ம.டக்கிப் பி.டித்த பொலிஸார்!!

4327

முல்லைத்தீவில் வைத்து..

அம்பாறை – பொத்துவில் பகுதியில் இருந்து பதின்ம வயது சி.றுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் கு.டும்பம் ந.டத்திய ச.ந்தேகநபர் கை.து செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இ.ளைஞரொருவர் தன் காதலியான 14 வ.யது சி.றுமியை அழைத்து கொண்டு முல்லைத்தீவு, சிலாவத்தை மாதிரி கிராமப் பகுதியில் கு.டும்பம் ந.டத்தியுள்ளார்.

குறித்த சி.றுமியினை கா.ணவில்லை எனப் பெற்றோர்கள் அம்பாறை – பொத்துவில் பகுதி பொலிஸாருக்கு மு.றைப்பாடு செய்துள்ளார்கள்.
இந்த மு.றைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட வி.சாரணையின் போது,

முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாவத்தை மாதிரி கிராமத்தில் 16 வ.யது பூர்த்தியாகாத சி.றுமியுடன் கு.டும்பம் ந.டத்திய இ.ளைஞரும், சி.றுமியும் நேற்றைய தினம் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பொலிஸ் பிரிவின் ஊடாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் வி.சாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், இவர்கள் தொடர்பான அறிக்கைகள் அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.