மனைவியின் தங்கையை திருமணம் செய்ய அடம்பிடித்த கணவன் : அடுத்து நடந்த அ.திர்ச்சி சம்பவம்!!

15695

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவியின் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி மா.மனார், மா.மியாரை தா.க்.கி.ய மா.ப்பிள்ளையின் செ.யல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி சம்பூர்ணம். இவர்களது மகளான ராஜேஸ்வரியைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபுவுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஸ்ரீபரணி என்ற ஆ.ண் கு.ழந்தை உள்ளது.

இதனிடையே திருமணமான சிறிது நாளிலேயே பிரபு தனது மனைவி ராஜேஸ்வரியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அ.டம்பி.டித்துள்ளார்.

மருமகனின் இந்த எ.திர்பாராத ஆ.சையை பார்த்து அ.திர்ந்துபோன பிரபுவின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் அதற்கு க.டு.ம் எ.தி.ர்.ப்.பு தெ.ரிவித்தார்கள்.

நீ மனசாட்சியுடன் தான் நடந்து கொள்கிறாயா என பிரபுவுடன் அவரது மனைவி ச.ண்.டை போ.ட்டுள்ளார். இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த பிரபு, தனது மனைவி, மற்றும் கு.ழந்தையைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என க.லங்கிய கருப்புசாமியும் அவரது மனைவி சம்பூர்ணமும் தனது மகள் ராஜேஸ்வரியைப் பிரபுவிடம் ச.மாதானம் பேசி அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

இதற்காகப் பிரபுவை அவினாசி துலுக்கமுத்தூர் பிரிவு அருகே வருமாறு கூறியுள்ளனர். அதன்படி பிரபு துலுக்க முத்தூர் பிரிவுக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கருப்புசாமி, அவருடைய மனைவி சம்பூர்ணம் ஆகியோரும், ஸ்ரீ பரணியுடன் ராஜேஸ்வரியும் அங்கு வந்தனர்.

அப்போது அங்கு வந்த பிரபு தனது மாமனார், மாமியாரிடம் “ உங்களது இளைய மகளை ஏன் எனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை” என மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து பி.ர.ச்.ச.னை செ.ய்தார்.

பின்னர் ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த பிரபு, அங்கிருந்த இ.ரு.ம்.பு க.ம்.பி.யை எ.டு.த்.து, வ.யதானவர்கள் என்று கூட பார்க்காமல், த.ன.து மா.மனார் ம.ற்றும் மா.மியாரைத் தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

இ.தி.ல் அ.வர்களுக்குக் கா.ய.ம் ஏ.ற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீ.ட்.டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த பு.கா.ரி.ன் பேரில் பொலிசார் பிரபுவை கை.து செ.ய்துள்ளனர்.