சுற்றுலா சென்ற ஒன்பது வயது சி.றுவன் கு.ழியில் வி.ழுந்து பரிதாபமாக ம.ரணம்!!

911

தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில்..

பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த குழியில் விழுந்து 9 வ.யது சி.றுவன் ஒ.ருவர் உ.யிரிழந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், குறித்த சி.றுவன் உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்லாந்தை பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது உ.யிரிழந்த சி.றுவனின் ச.டலம் கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.