காலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகனுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

8605

விக்னேஸ்வரன்…

இந்திய மாநிலமான தமிழகத்தில் திருமணமான அன்றே மகமகன் மா.ர.டை.ப்.பா.ல் உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.ப.வ.ம் சோ.க.த்.தை ஏற்.ப.டு.த்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர்.

இவர்களின் மகன் விக்னேஸ்வரன்(27).இவருக்கும் சாயல்குடி அருகே க.டு.கு சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த புதன் கிழமை காலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மணமக்கள் கடுகுசந்தை மணமகள் வீட்டிற்கு வந்தனர். மதியம் 3:00 மணிக்கு மணமகன் விக்னேஸ்வரனுக்கு நெ.ஞ்.சு.வ.லி ஏற்.ப.ட்டு ம.ய.ங்.கி வி.ழு.ந்.துள்ளார்.

உடனே சாயல்குடி அ.ர.சு ஆரம்ப சுகா.தார. நிலையத்திற்கு கொண்டு செல்லும் வ.ழி.யி.லேயே உ.யி.ரி.ழ.ந்தார். விக்னேஸ்வரனின் இ.று.தி ச.ட.ங்.கு நேற்று மாலை 4:00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

காலையில் தி ரு மண ம் முடிந்து மாலையில் மணமகனின் இ.ற.ப்.பு இ ரு வீட்டார், உறவினர்கள், கிராம ம.க்.க.ளி.டையே. பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.