கணவன் பற்றிய உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த மனைவி எடுத்த வி.பரீத முடிவு!!

19369

தமிழகத்தில்..

தமிழகத்தில் வ.ரதட்சனை கொ.டு.மை.யா.ல் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட இளம் மனைவி சம்பவத்தில், அது கொ.லை.யா.க இ.ருக்கலாம் என்ற ச.ந்தேகத்தின் பேரில் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் அன்பரசன் (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (24) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் கோயமுத்தூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள உஞ்சப்பாளையம் இந்திரா நகரில் வேலை நிமித்தமாக குடிவந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர், அப்போது கணவர் அன்பரசன் பல பெண்களுடன் தொ.டர்பில் இருப்பதற்கான ஆதாரங்கள் சித்ராவிற்கு கிடைத்துள்ளது. இதனால், இது குறித்து சித்ரா அவரிடம் கேட்ட போது, அன்பரசன், சித்ராவிடம் நகைகளை கேட்டு வ.ற்புறுத்தியுள்ளார்.

மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இளைய மகளுக்கு பிறந்த நாளில் சித்ராவின் சகோதரர் வெள்ளிக் கொலுசு ஒன்று வாங்கி வந்துள்ளார். தங்கத்தில் கேட்டால் வெள்ளியில் கொடுக்கிறீர்களா என அன்பரசன் மற்றும் அவரது தயார், தந்தை, சகோதரி ரோகிணி ஆகியோர் சித்ராவை மி.ரட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சித்ரா தனது பெற்றோரிடம் வே.தனையுடன் கூறியுள்ளார். அப்போது சனிக்கிழமை தேனி வரும்போது அழைத்து செல்வதாக பெற்றோர் சித்ராவிடம் கூறியுள்ளனர்.

இது போன்ற சூழ்நிலையில் தான், இரு குழந்தைகளையும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கோவிலுக்கு அனுப்பி விட்டு கடந்த வியாக்கிழமை மாலை சித்ரா வீட்டில் தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவன் அன்பரசன் சித்ரா தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக, சித்ராவின் பெற்றோர்களுக்கும் பொலிசாருக்கும், தகவல் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி நான்கு ஆண்டுகளில் சித்ரா இ.றந்ததால் ச.ந்தேக ம.ரணம் என பொலிசார் வ.ழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடற்கூராய்வு செய்யப்பட்டு சித்ராவின் .உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது வரை அன்பரசன் உ.டலை பார்க்க வரவில்லை என சித்ராவின் உறவினர்கள் கு.ற்றம் சா.ட்டினர்.

தனது மகள் இ.றப்புக்கு காரணமான அவரது கணவர் அன்பரசன், சகோதிரி ரோகிணி , மாமியார் , மாமனார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். சித்ரா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.க்.க.லா.ம் என்ற கோ.ணத்திலும் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பி.ரே.த ப.ரிசோதனை அறிக்கையில் கொ.லை.யா?, த.ற்.கொ.லை.யா? எ.ன்பது குறித்து தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.