வவுனியா ஓமந்தையில் இராணுவம் து.ப்பாக்கிச் சூ.டு : இருவர் கா.யம்!!

2291

ஓமந்தை பகுதியில்..

வவுனியா ஓமந்தை பகுதியில் இ.ரா.ணுவத்தின் து.ப்.பா.க்.கி சூ.ட்.டி.ற்.கு இலக்காகி இரண்டு பேர் கா.யமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஓமந்தை காட்டுப்பகுதியில் இருந்து ச.ட்டவிரோத ம.ரங்களை க.டத்திச் சென்ற வாகனம் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற இ.ரா.ணுவத்தினர் ம.றித்துள்ளனர்.

எனினும் வாகனம் நிறுத்தாது சென்றமையால் அதன் மீ.து து.ப்.பா.க்.கி.ப் பிரயோகம் மேற்கொண்டதாக இ.ரா.ணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த பிரசாத், சஜீபன் ஆகிய இருவர் கா.யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரங்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓமந்தை பொலிசார் இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.