யுவதியின் சடலத்தை பயணப்பையில் கொண்டு வந்து கைவிட்டு சென்ற ச.ந்தேகநபர் த.ற்.கொ.லை!!

3622

கொழும்பு டாம் வீதி பகுதியில்..

பெ.ண்ணொருவரின் ச.டலத்தை ப.யணப்பையில் வைத்து எடுத்து வந்து கொழும்பு டாம் வீதி பகுதியில் கைவிட்டு சென்ற ச.ந்தேகநபர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக தெரியவருகிறது.

ச.ந்தேகநபரான புத்தள பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டரே படல்கும்புர பகுதியிலிருந்து ச.டலமாக மீ.ட்.க.ப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 52 வயதுடைய குறித்த ச.ந்தேகநபர் வி.ஷ.ம் ப.ரு.கி உ.யி.ரி.ழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கொ.லை செ.ய்.ய.ப்பட்டு ப.யணப்பையிலிருந்து ச.டலமாக மீ.ட்.க.ப்பட்ட பெ.ண் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது க.ண்டறியப்பட்டிருந்தது.

மேலும் ச.டலமானது ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் கை.வி.ட்டு செ.ல்லப்பட்டுள்ளமை சிசிடிவி காணொளியின் மூலம் க.ண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.