பொலிஸ் அதிகாரி..
பெ.ண்ணொருவரை கொ.டூ.ர.மா.ன மு.றையில் கொ.லை செ.ய்.த காவல்துறை பரிசோதகர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நி.லையில் இ.ன்று ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.
30 வ யதான பெ ண்ணின் த.லை.யை வெ.ட்.டி கொ.லை செ.ய்.த 52 வயதான காவல்துறை பரிசோதகரே அ.வரது வீ.ட்டுக்கு அ.ருகிலுள்ள கா.ட்டுப் ப.குதியில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர். இவரது ச.ட.ல.த்.து.க்.கு அ.ருகில் தனது மனைவிக்காக எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த கடிதத்தில் தனக்கு திருமணத்திற்கு அப்பால் ஒரு உ.றவு கா.ணப்பட்டதாகவும் அந்த உ.றவு கா.ரணமாக பல சி.க்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் காவல்துறை ப.ரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ம.னைவிக்கு தெ.ரியாமல் தான் இழைத்த த.வ.று.களுக்காக ம.ன்னிப்புக் கோருவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது தாயின் உ.த்தர கி.ரியைகளுக்காக வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த வி.ப.ரீ.த.ம் இ.டம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த திலிய யஷோமா ஜயசுந்தரி என்ற பெ.ண்மணியே கொ.ல்.ல.ப்.ப.ட்.டி.ரு.ந்.தா.ர். இ.ந்த பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து.ட.ன் ச.ட.ல.த்.தை த.ண்ணீரால் க.ழுவி சு.த்தப்படுத்தியுள்ளதாகவும் வி.சாரணைகளில் க.ண்டறியப்பட்டுள்ளது.
இந்த ச.ட.ல.த்.தி.ன் பி.ரே.த ப.ரிசோதனையை இன்று நடத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட பெ.ண்ணின் த.லை இ.ன்னமும் க.ண்டறியப்படவில்லை என்றும் அதனை தீ.விரமாக தே.டி வ.ருவதாகவும் காவல்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.