கிளிநொச்சியில் நடந்த பெரும் சோகம் : 3 பி.ள்ளைகளை கி.ணற்றில் த.ள்ளி தா.யும் த.ற்.கொ.லை மு.யற்சி!!

2933

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி, வட்டக்கச்சியில் தனது மூன்று பி.ள்ளைகளையும் அ.ணைத்துக்கொண்டு கி.ணற்றுக்குள் கு.தித்த தா.யால் ப.ர.ப.ர.ப்.பு ஏ.ற்பட்டுள்ளது.

குறித்த தா.ய் கா.ப்பாற்றப்பட்டுள்ளார். ஒரு பி.ள்ளையின் ச.டலம் மீ.ட்கப்பட்ட நி.லையில், ஏனைய கு.ழந்தைகளை மீ.ட்.க ந.டவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த ச.ம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது. கணவருடன் ஏற்பட்ட மு.ரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.