து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த.வ.னா.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட த.ந்தையின் உ.ட.லை தோ.ளில் சு.மந்து செ.ன்ற பா.தி.க்.க.ப்.ப.ட்.ட ம.கள்!!

1619

இந்தியா..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த.வ.னா.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட த.ந்தையின் உ.ட.லை பா.தி.க்.க.ப்.ப.ட்.ட ம.க.ள் தோ.ளில் சு.மந்து செ.ன்ற பு.கைப்படம் இணையத்தில் வெளியாகி கா.ண்பேரை க.லங்க வை.த்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரிலே இத் து.ய.ர ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு இதே நகரில் 20 வயது பெ.ண் நா.ன்கு ந.ப.ர்களால் து.ஷ்.பிர.யோ.க.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ச.ம்.பவம் நாடு முழுவதும் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியது நினைவுக் கூ.ரத்தக்கது.

இந்நிலையில், தற்போது மீண்டும் பெ.ண்.க.ளு.க்கு எ.தி.ரா.ன கு.ற்.ற. ச.ம்பவம் மூலம் ஹத்ராஸ் நாடு முழுவதும் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியுள்ளது. ஹத்ராஸில் பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண்.ணி.ன் த.ந்தை கு.ற்.ற.வா.ளி.யா.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது.

2018 ஆம் ஆண்டு பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண்ணின் த.ந்தை, கு.ற்.ற.வா.ளி கௌரவ் சர்மா மீது பொ.லிசில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். இ.தனையடுத்து, 2018-ல் பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க வ.ழக்கில் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.ட கௌரவ் சர்மா சி.றை.யி.ல் அ.டை.க்க.ப்.ப.ட்டுள்ளார்.

ச.மீ.ப.த்.தி.ல் ஜா.மீனில் வெளியே வந்த கௌரவ் சர்மா பா.தி.க்கப்பட்ட பெ.ண்.ணி.ன் த.ந்தையை சு.ட்.டு.க் கொ.ன்.று.ள்.ளா.ர். பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண் த.ன.து த.ந்தையின் கொ.லை.க்.கு நீ.தி கே.ட்.டு க.த.றி.ய வீ.டியோ இ.ணையத்தில் வை.ரலானது.

ச.ம்பவம் தொ.டர்பில் கௌரவ் சர்மா குடும்பத்தை சே.ர்ந்த ஒ.ருவரை கை.து செ.ய்துள்ளதாக உத்தர பிரதேச பொ.லிசார் தெ.ரிவித்துள்ளனர், ம.ற்.ற கு.ற்.ற.வா.ளி.க.ளை கை.து செ.ய்யும் ந.டவடிக்கையில் ஈ.டுபட்டு வ.ருவதாக கூ.றினார்.

இ.தனிடையே, பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட த.ந்.தை.யி.ன் உ.ட.லை தோ.ளில் சு.ம.ந்.து செ.ன்.ற பு.கைப்படம் இ.ணையத்தில் வெ.ளியாகி க.ல.ங்.க வை.த்துள்ளது.