500க்கும் மேற்பட்ட பெ.ண்களுக்கு தொல்லை : 21 வயதில் இளைஞன் செய்து வந்த மோ.சமான செயல்!!

1877

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெ.ண் ஒ.ருவரிடம் பா.லி.ய.ல் சீ.ண்டலில் ஈ.டுபட்ட ந.பரை பொ.லிசார் பி.டி.த்.து வி.சாரித்த போ.து, அவர் கொடுத்த வாக்குமூலம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

சென்னை சாஸ்தி நகர் பகுதியில் வசித்து வரும் பெண்(பெயர் குறிப்பிடவில்லை) ஒருவர், தினமும் வேலை சென்று வீடு திரும்புவது வழக்கம்.

அப்படி சம்பவ தினத்தன்று அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன், குறித்த பெ.ண்ணின் அருகில் வந்து பா.லி.ய.ல் சீ.ண்.ட.லி.ல் ஈ.டுபட்டுள்ளார்.

இது குறித்து அப் பெ.ண் உடனடியாக அங்கிருக்கும் காவல்நிலையத்தில் பு.கா.ர் தெரிவிக்க, பொலிசார் இந்த சம்பவம் குறித்து வி.சாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து, அந்த இரு சக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த நபர் பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் சரண் என்பதையும் பொலிசார் க.ண்டுபிடித்துள்ளனர்.

வெறும் 21 வயதான அவரிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் அளித்த வா.க்குமூலம் பொலிசாரையே அ.திர்ச்சியடைய வை.த்துள்ளது.

சரண் சி.றுவயதில் இருந்தே இப்படி பெ.ண்களிடம் பா.லி.ய.ல் சீ.ண்.ட.லி.ல் ஈ.டுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளான். தற்போது பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் கலெக்‌ஷன் வேலை பார்த்து வருகிறார்.

அப்படி பணம் வசூலிக்க செல்லும் போது எல்லாம், அங்கு ஏதேனும் பெ.ண்கள் இருந்தால் தன் ச.பலத்தை நிறைவேற்றி வந்துள்ளான்.
ஒரு அழகான பெ.ண் கண்ணில் பட்டால் போதும், அப்படியே இரு சக்கர வாகனத்தில் வி.ரட்டிச் சென்று, அவர்களிடம் அ.த்துமீறியுள்ளான்.

இப்படி பல வருடங்களாக இந்த செயலில் ஈடுபட்ட வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் இது அதிகமாகியுள்ளது. பா.திக்கப்பட்ட பெ.ண்களும் இதைப் பற்றி வெளியில் சொல்ல ப.யந்துள்ளனர். இதுவரை மொத்தம் 500-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தன் ச.பலத்தை கொ.ட்டி உள்ளார் சரண்.

குறைந்தது நாள் ஒன்றிற்கு 2 லிருந்து 5 பெ.ண்கள் வரை தொ.ல்.லை த.ந்துவிடுவாராம். இப்படி அவர் வாக்குமூலமாக கொடுக்க, பொலிசார் அவரை கை.து செ.ய்துள்ளனர்.

சரணால் பா.திக்கப்பட்ட பெ.ண்கள் தைரியமாக பொ.லிசாரிடம் வந்து பு.கா.ர் கொடுத்தால், அவர்களின் த.கவல்கள் ர.கசியம் கா.க்கப்படும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.