பெண்ணை த.லை து.ண்டித்து கொ.லை செ.ய்.த பொலிஸ் அதிகாரியின் ச.டலத்தை ஏற்க மறுத்த மனைவி!!

1891

கொழும்பில்..

கொழும்பில் இளம் பெண்ணின் த.லை து.ண்டிக்கப்பட்டு கொ.லை செ.ய்யப்பட்டமை தொடர்பில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட பொலிஸ் அதிகாரியின் உ.டலம் பரிசோதனையின் பின் பு.தைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் படல்கும்புர பொது மயானத்தில் ச.டலம் பு.தைக்கப்பட்டுள்ளது. படல்கும்புர புத்தல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான உப பொலிஸ் பரிசோதகரான ஏ.எம்.பிரேமசிறி த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.ந்.தா.ர்.

குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான திலினி யஷோதா என்ற திருமணமாகாத பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்த நிலையில் அவரை குறித்த பொலிஸ் பரிசோதகர் கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

கொ.லை செ.ய்.த பின்னர் கடந்த 2ஆம் திகதி வீட்டிற்கு வந்த உப பொலிஸ் பரிசோதகர் அன்றைய தினம் இரவு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். பி.ரேத ப.ரிசோதனையின் பின்னர் நேற்று இரவு ச.டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ச.டலத்தை பொறுப்பேற்ற குடும்பத்தினர் அதனை வீட்டினுள் வைக்காமல் வெளியே அரை மணி நேரம் வைத்து விட்டு இறுதி அஞ்சலி செலுத்தாமல் மத வழிப்பாடுகளின்றி ச.டலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித பொலிஸ் அதிகாரியும் கலந்து கொள்ளவில்லை. உ.யிரிழந்தவரின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளே இருந்துள்ளனர். பின்னர் பொலிஸ் அதிகாரியின் உறவினர்கள் சிலர் ச.டலத்தை கல்லறைக்கு கொண்டு சென்று அ.டக்கம் செய்துள்ளனர்.