வவுனியாவில் பூசகரொருவரின் வீட்டின் மீது பெற்றோல் கு.ண்.டு.த் தா.க்.கு.த.ல்!!

2491

புளியங்குளம் பகுதியில்..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெ.ற்றோல் கு.ண்டுத் தா.க்.கு.த.ல் ந.டத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று (08.03.2021) அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

புளியங்குளம் பகுதியில் உள்ள பூசகரொருவரின் வீட்டின் மீதே அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் கு.ண்.டு.த் தா.க்.கு.த.ல் மே.ற்கொள்ளப்பட்டுள்ளதாக வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த தா.க்.கு.த.லி.ல் எவருக்கும் கா.யங்கள் ஏற்படாத போதும் வீட்டின் கதவு சே.தமடைந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வி.சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.