வவுனியாவில் வன்செயலால் ஏற்பட்ட பா.திப்புக்கான இ.ழப்பீடு கோரி 1333 பேர் விண்ணப்பம்!!

1384

வன்செயலால்..

வ.ன்செயலால் ஏற்பட்ட பா.திப்புக்கான இழப்பீடுகள் கோரி வவுனியாவில் 1333 பேர் விண்ணப்பித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டு முதல் நாட்டில் இடம்பெற்ற வ.ன்செயல் மற்றும் யு.த்.த.த்.தா.ல் உ.யிரிழப்பு மற்றும் உ.டல் அ.வயங்களை இ.ழந்தோர், சொத்துக்களை இ.ழந்தோர்,வழிபாட்டிடங்களின் அ.ழிவு என்பனவற்றுக்கான இழப்பீடுகள் தொடர்பான விபரங்கள் கோரப்பட்டு, இழப்பீட்டு திணைக்களம் ஊடாக இ.ழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் சொத்து மற்றும் உடமைகள் அ.ழிவுக்காக 1032 பேரும், உ.யிரிழப்பு மற்றும் அவயங்களை இ.ழந்தமை தொடர்பில் 119 பேரும், வழிபாட்டு தளங்களின் அ.ழிவுக்கான இழப்பீடு கோரி 182 பேரும் என 1333 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் சொத்து மற்றும் உடமை அ.ழிவு தொடர்பில் 137 பேருக்கும், உ.யிரிழப்பு மற்றும் அவயங்களை இ.ழந்தமை தொடர்பில் 82 பேருக்கும், வழிபாட்டிடங்களின் அ.ழிவுக்காக 83 பேருக்கும் என 302 பேருக்கு இ.ழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.