சி றுவர்களால் க.த்.தி.க் கு.த்.து.க்.கு இலக்காகி கு.டும்பஸ்தர் ப.லி : கிளிநொச்சியில் சம்பவம்!!

2264

வட்டக்கச்சி பகுதியில்..

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் க.த்.தி.க் கு.த்.து.க்.கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்திருக்கின்றார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கி.ய.தா.க பொலிசில் மு.றைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த சம்பவத்தில் ப.டுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உ.யிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உ.யிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உ.யிரிழந்தவரின் ச.டலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பி.ரேத ப.ரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக வி.சாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.