விவாகரத்துக்கு பின் மறுமணம் செய்த 32 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட அ.திர்ச்சி : வீட்டுக்குள் பு.தைக்கப்பட்ட ச.டலம்!!

1298

இந்தியாவில்..

இந்தியாவில் க.ணவரை கொ.லை செ.ய்.து ச.டலத்தை ஒரு மாதம் வீட்டுக்குள் பு.தைத்து வைத்திருந்த மனைவி கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தின் வனஸ்தாலிபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்காதீப் (38). இவர் மனைவி மரியதா (32).மரியதாவுக்கு முதல் திருமணம் மூலம் 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கணவரை விவாகரத்து செய்த பின்னர் மரியதா கடந்தாண்டு கங்காதீப்புடன் காதலில் விழுந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரை மணந்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 8ஆம் திகதி கங்காதீப் கா.ணாமல் போனார், இது குறித்து கடந்த 24ஆம் திகதி அவரின் சகோதரர் ஆகாஷ் பொலிசில் பு.கா.ர் அளித்தார்.

பொலிசார் கங்காதீப் வீட்டுக்கு வந்து வந்து அவர் மனைவி மரியதாவிடம் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வந்தனர். முதலில் சமாளித்து வந்த மரியதா ஒருகட்டத்தில் க.ணவரை கொ.லை செ.ய்.த.தை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், என் இரண்டு மகள்களிடம் கங்காதீப் த.வ.றா.க நடந்து கொண்டார், இதனால் எனக்கு அ.திர்ச்சி ஏற்பட்டது.
சம்பவத்தன்று கங்காதீப் மற்றும் அவர் நண்பர் சுனில் வீட்டில் ம.து அ.ரு.ந்தினார்கள்.

பின்னர் சுனில் கிளம்பி சென்றுவிட்டார், இதன் பிறகு என் கணவர் கங்காதீப் என்னிடம் ச.ண்.டை போட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை க.த்.தி.யா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.தே.ன்.

இதன்பிறகு வீட்டுக்குள்ளேயே அவர் ச.ட.ல.த்.தை பு.தைத்தேன் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து கங்காதீப்பின் ச.டலத்தை அ.ழுகிய நிலையில் பொலிசார் கை.ப்.ப.ற்றினார்கள். மேலும் மரியதாவை கை.து செ.ய்து அவரிடம் மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.