இந்தியா..
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் பெ.ண் ஒ.ருவர் க.ணவரை கொ.ன்.று ச.ட.ல.த்.தை வீ.ட்டு தோ.ட்டத்திலேயே பு.தை.த்.த ச.ம்பவம் வெ.ளிச்சத்துக்கு வ.ந்துள்ளது.
ஆந்திராவின் ஐதராபாத் பகுதியில் நடந்த இச்சம்பவம் கடந்த புதன் அன்று வெளிச்சத்துக்கு வந்தது. பொலிசார் மே.ற்கொண்ட வி.சாரணையில், கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ந.ப.ரி.ன் பெ.யர் ககன் அகர்வால் என தெரிய வந்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் 38 வயதான ககன் அகர்வால் தமது ம.னைவியை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நவ்ஷீன் பேகம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6ம் திகதி ககன் அகர்வால் தி.டீரென்று மா.ய.மா.ன.தா.க கூ.றப்படுகிறது.
இதனையடுத்து அவரது ச.கோதரர் பொ.லிசாரை நா.டி, இது தொடர்பில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். இதனிடையே, நவ்ஷீன் பேகமும் அகர்வாலுடன் வசித்து வந்த வீ.ட்டை பூ.ட்.டி.வி.ட்.டு, தமது தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வி.சாரணையை முன்னெடுத்த பொலிசார், ச.ந்தேகத்தின் பேரில் நவ்ஷீன் பேகத்திடம் வி.சாரித்துள்ளனர். முதலில் அ.ட.ம்.பி.டி.த்.த அவர், பின்னர் த.ம.து க.ணவரை 6ம் திகதி கொ.ன்.ற.தா.க ஒ.ப்.பு.க்.கொ.ண்.டு.ள்.ளா.ர்.
ந.ண்பரான சுனில் என்பவரின் உதவியுடன் ககன் அகர்வாலை கொ.ன்.று.வி.ட்.டு, வீ.ட்டு தோ.ட்டத்திலேயே ச.ட.ல.த்.தை பு.தை.த்.து.ள்.ள.தை.யு.ம் அவர் பொ.லிசாரிடம் தெ.ரிவித்துள்ளார்.
த.ம.து ம.க.ளை அ.டி.க்.க.டி பா.லி.ய.ல் ரீ.தி.யா.க து.ன்.பு.று.த்.தி வ.ந்.த.தா.லை.யே, க.ணவரை கொ.ன்.ற.தா.க நவ்ஷீன் பேகம் பொ.லிசாரிடம் தெ.ரிவித்துள்ளார்.
நவ்ஷீன் பேகம் கை.து செ.ய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உ.தவியதாக கூ.றப்படும் சுனில் த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ளா.ர். த.ற்போது ககன் அகர்வாலின் ச.ட.ல.த்.தை மீ.ட்.டு.ள்.ள பொ.லிசார், உ.டற்கூரா.ய்வுக்கு அ.னுப்பி வை.த்துள்ளனர்.