இ லங்கை பொ.லிஸாரால் தே.ட.ப்.ப.ட்.ட மு.க்.கி.ய கு.ற்.ற.வா.ளி வெ.ளிநாட்டில் ம.ர.ண.ம்!!

13448

கெசெல்வத்தை தினுக..

இலங்கை பொ.லிஸாரினால் தே.ட.ப்.ப.ட்.டு வ.ந்த மு.க்கிய ச.ந்தேக ந.ப.ர் டுபாயில் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். கை.து செ.ய்வதற்காக ச.ர்வதேச சி.வ.ப்.பு எ.ச்.ச.ரி.க்.கை வி.டுக்கப்பட்டிருந்த பா.ரி.ய கு.ற்.ற செ.ய.ல்.க.ளு.க்.கு தொ.டர்புடையவர் எ.ன க.ருதப்படும் கெசெல்வத்தை தினுக எ.ன்பவர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.

டுபாயில் இ.டம்பெற்ற வி.ருந்தின் போ.து மா.ர.டை.ப்.பு கா.ரணமாக அவர் உ.யிரிழந்துள்ளதாக த.கவல் கி.டைத்துள்ளதாக பொ.லிஸ் த.லைமையக பே.ச்சாளர் தெ.ரிவித்துள்ளார்.

எனினும் இந்த தகவலை இராஜதந்திர ரீதியில் உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.து.ம் வ.லை.ய.மை.ப்.பை இ.ய.க்.கி.ய கெசெல்வத்தை தினுக, கொழும்பு மற்றும் அ.தனை அ.ண்டிய ப.குதிகளில் இ.டம்பெற்ற ப.ல்வேறு கு.ற்.ற.ச்.சா.ட்.டு.க.ளு.ட.ன் தொ.டர்புபட்டுள்ளார்.

அ.வர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.தா.க த.கவல் கி.டைத்த பி.ன்னர் கெசெல்வத்தை பி.ரதேசத்தில் உ.ள்ள அ.வரது வீ.ட்டில் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.