உத்தரபிரதேசத்தில்..
இந்தியாவில் கோவிலுக்குள் சென்று தண்ணீர் குடித்த மு.ஸ்லிம் சி.றுவனை இந்து மத அமைப்பைச் சேர்ந்த கு.ம்.ப.ல் கொ.டூ.ர.மா.க தா.க்.கி அ.தை வீ.டியோவாக ப.தி.வு செ.ய்.து இ.ணையத்தில் வெளியிட்டுள்ள ச.ம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்திலே இ.க் கொ.டூ.ர ச.ம்பவம் ந.டந்துள்ளது. கு.ம்.ப.ல் சமூக வலைதளங்களில் ப.கிர்ந்த வீடியோவில், இந்த ம.த அ.மைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ எடுக்க மற்றொருவருர் சி.று.வ.னை பி.டி.த்.து, உன் பெயர் என்ன என்று கேட்க, அசிப் என சி.று.வ.ன் கூறுகிறான்.
உன் தந்தை பெயர் என்ன என கேட்க, அபிப் என சி.று.வ.ன் கூறுகிறான். பின்னர் கோவிலுக்குள் எதற்கு சென்றாய் என கேட்க, த.ண்ணீர் கு.டிக்கச் சென்றேன் என சி.று.வ.ன் கூ.றிய உ.டன், அ.ந்த ந.ப.ர் அ.வ.னை ச.ர.மா.ரி.யா.க தா.க்.கு.கி.றா.ன். மே.லு.ம், இ.ந்து மத அமைப்பைச் சேர்ந்த கு.ம்.ப.ல் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
SORRY SORRY SORRY EXTREMELY SORRY ASIF. #SorryAsif pic.twitter.com/oA1GOkNdHr
— Vinod Kapri (@vinodkapri) March 14, 2021