கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதி : வழிமறித்து கணவர் கண்முன்னே ஐவர் கும்பலின் கொ.டூர செயல்!!

28135

ராஜஸ்தானில்..

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் முன்னாள் கணவரின் நண்பர்கள் மற்றும் சகோதரனால், பெண் ஒருவர் கணவரின் கண்முன்னே சீ.ரழிக்கப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பாரன் அத்ரு மாகாண பிரதான சாலையில் அந்த ஐவர் கு.ம்பல் இவர்களை வ.ழிமறித்துள்ளனர்.

பின்னர் வ.லுக்கட்டாயமாக இருவரையும் இ.ழுத்துச் சென்ற அந்த கும்பல், க.ணவரின் கை கா.ல்.க.ளை க.ட்டிப்போட்டுவிட்டு, 30 வயதான அந்த பெ.ண்ணை சீ.ரழித்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து அந்த தம்பதி சாதர் நகர் பொலிசாரிடம் பு.கா.ர் அளித்துள்ளனர். அதில் தமது முன்னாள் கணவன் தினேஷின் நண்பர்கள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஐவர் கு.ம்பல் வழிமறித்து மி.ர.ட்.டி, சீ.ரழித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

பொலிசார், பா.திக்கப்பட்ட பெ.ண்ணின் பு.கா.ரை பதிவு செய்த பின்னர் அவரை மருத்துவ சோ.தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசார் தற்போது அந்த ஐவர் கு.ம்பலை தே.டி வருகின்றனர். குறித்த பெண்ணுக்கும் முன்னாள் கணவருக்கும் இடையே, இவரது இரண்டாவது திருமணத்திற்கு பிறகும் மோ.த.ல் போ.க்.கு இருந்து வந்துள்ளது. பெண்ணின் குடும்பத்தாரும் அந்த முன்னாள் கணவர் தொடர்பில் பொலிசாரை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.