மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது கு.ழந்தை பரிதாபமாக உ.யிரிழப்பு!!

7908

மீன் தொட்டியில்..

வீட்டில் இருந்த மீன் தொட்டியில் வி.ழுந்து கு.ழந்தையொன்று உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை – கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல பிரதேசத்தை சேர்ந்த ஒரு வயதுடைய கு.ழந்தையொன்றே இவ்வாறு உ.யிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(16.03.2021) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் அனைவரும் இருந்துள்ளதுடன்,

வீட்டாரின் கவனயீனத்தால் இந்த வி.பத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட வி.சாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கல்கிரியாகம பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.