யாழ் சாவகச்சேரியில் இளம்பெண் த.ற்.கொ.லை!!

6615

மகாதேவன் சுபேதினி..

குடும்ப பி.ரச்சனை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். நேற்று (16.03) காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நுணாவில் – வைரவர் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி என்பவரே ம.ரணமடைந்தவராவார். அண்மைக் காலமாக யாழில் அதிகரித்துவரும் குடும்பத் த.க.ராறுகளும், த.ற்.கொ.லை.க.ளு.ம், வ.ன்.மு.றை.க.ளு.ம் இளம் சமுதாயத்தினரை சீ.ரழித்து வருகின்றன.

இதனாலேயே இவ்வாறான த.ற்.கொ.லை.க.ள் அடிக்கடி வடமாகாணங்களில் இடம்பெறுவதாக செய்திகளும் வெளிவருகின்றன. இவ் இளம் பெண்ணின் த.ற்.கொ.லை தொடர்பில் பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.