திருமணமான 40 வயது பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

7780

இந்தியாவில்..

இந்தியாவில் கொ.டூரமான முறையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட திருமணமான பெண்ணின் ச.டலத்தை பொலிசார் கை.ப்பற்றியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் கானா கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்பல் சிங். இவர் மனைவி சரஞ்சித் கவுர் (40).

இவர் கடந்த 13ஆம் திகதி கா.ணாமல்போனார். இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் கவுரை தே.டி வந்தனர். இந்த நிலையில் நேற்று கவுரின் ச.டலம் அதே கிராமத்தில் க.ண்டுபிடிக்கப்பட்டது.

அவரின் த.லையின் மேல் பகுதி மற்றும் ஒரு கை வெ.ட்.ட.ப்.ப.ட்.ட நி.லையில் ச.ட.ல.ம் க.ண்டெடுக்கப்பட்டுள்ளது. ச.டலம் அருகில் கூ.ரா.ன ஆ.யு.த.மு.ம், கவுரின் ஆடைகளும் கிடந்தன.

இது குறித்து கவுரின் கொழுந்தன் குர்தீப் கூறுகையில், சுக்விந்தர் என்பவர் தன்னை ஒரு சாமியார் என கூறி கவுரிடம் அறிமுகமானார். பின்னர் அவரின் நம்பிக்கையை பெற்று அடிக்கடி வீட்டுக்கு வர தொடங்கினார்.

இந்த நிலையில் கவுர் மார்ச் 13ஆம் திகதி மா.யமானார், அப்போது எங்களிடம் வந்த சுக்விந்தர், கவுர் குறித்த தகவல் சில நாட்களில் உங்களுக்கு வரும் என கூறினார்.

இதனால் அவர் தான் கவுரை கொ.லை செ.ய்.தி.ருக்கக்கூடும் என்ற அ.திர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்