வெளியூருக்கு சென்றிருந்த கணவன் : இளம் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

6619

ஆர்த்தி…

வடஇந்தியாவில் திருமணமான இ.ளம் பெண் தூ.க்.கி.ல் ச.ட.ல.மாக தொ.ங்.கி.ய நிலையில் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளார் என்ற கு.ற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மஜ்ரா தேரா கிராமத்தை சேர்ந்த ஹரிம் நாயக் என்பவருக்கும் ஆர்த்தி (25) என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தம்பதிக்கு சிவா என்ற எட்டு மாத கு ழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் ஆர்த்தி தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.யு.ள்.ளா.ர்.

ஆனால் இந்த தகவலை இரவு முழுவதும் அவர் கணவர் குடும்பத்தார் ம.றைத்தனர். அக்கம் பக்கத்தினருக்கு இந்த தகவல் கசிந்த நிலையில் ஆர்த்தி குடும்பத்தாருக்கு போன் செய்து கூறினார்கள்.

இதை கேட்டு அ.திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ஹரீம் வீட்டுக்கு வந்தனர். அப்போது தான் ஹரீம் வெளியூருக்கு சென்றிருந்தது தெரியவந்தது. மேலும் ஆர்த்தி தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக அவர் மாமனார், மாமியார் ஆர்த்தி குடும்பத்தாரிடம் கூறினார்கள்.

இது குறித்து ஆர்த்தி சகோதரர் தீபக் கூறுகையில், ஆர்த்தி உ டலின் முதுகில் கா.ய.ங்.க.ள் உள்ளதை பார்த்து அ.தி.ர்ச்சியடைந்தேன். அவரை அ.டி.த்.து கொ.ன்.று.வி.ட்.டு தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி..ட்.டு.ள்.ள.ன.ர் என அ.ழு.து கொண்டே கூறினார்.

தற்போது ஆர்த்தியின் ச.ட.ல.த்தை பி.ரே.த ப.ரி.சோத.னைக்கு பொலிசார் அனுப்பியுள்ள நிலையில் அதன் முடிவில் ஆர்த்தியின் ம.ரணத்துக்கான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது. ச.ம்பவம் தொடர்பாக பொ.லிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.