பெ.ண்ணின் ஆ.டை.க்.கு.ள் சி.க்.கி.ய 46 ல.ட்.ச.ம் : அ.தி.ர்.ந்.து போ.ன வி.மான நி.லைய அ.திகாரிகள்!!

17170

சென்னை…

தாய்லாந்தில் இருந்து பாங்காக் விமானத்தில் சென்னை வந்த பெ.ண் ஒ.ருவரின் மீது ஏற்பட்ட ச.ந்தேகத்தால் சு.ங்கத்துறை போ.லீசார் அவரை சோ.த.னை.ச் சாலைக்கு அழைத்துச்சென்று சோ.த.னை செ.ய்.துள்ளனர்.

சோ.த.னை.யை.த் தொடர்ந்து அவர் தனது உ.ள்.ளா.டை.யி.ல் 46 லட்சம் மதிப்பிலான த.ங்.க க.ட்.டி.க.ளை எடுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் அந்தப் பெ.ண் சென்னை விமான நிலைய போலீசாரால் கை.து செ.ய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 1385 கிராம் எடையிலான 2 த.ங்.க.க்.க.ட்டிகள் ப.றி.மு.த.ல் செ.ய்ததோடு அவரிடம் அந்த த.ங்கத்தை பெற வந்த மற்றொருவரையும் காவல்துறையினர் கை.து செ.ய்துள்ளனர்.

உ.ள்.ளா.டை.க்.கு.ள் இவ்வளவு தங்கமா என்று அதிகாரிகள் த.லை.சு.ற்.றி.ப் போ.யி.ன.ர். இதேபோல் திருச்சி விமான நிலையத்திலும் சுமார் 15 ல.ட்சம் ம.திப்பிலான த.ங்கத்தை சுங்கத்துறையினர் ப.றி.மு.த.ல் செ.ய்.து.ள்.ள.ன.ர்.

இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ப.யணிகளிடம் சு.ங்கத்துறையினர் சோ.த.னை ந.ட.த்.தி.ய.து. அப்போது இலங்கையைச் சேர்ந்த சவரிமுத்து அந்தோணி செபாஸ்டின் என்பவர் தனது ஆ.ச.ன.வா.யி.ல் 464 கிராம் எ.டையுள்ள 14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள த.ங்கக.ட்டிகளை க.ட.த்.தி வ.ந்.து.ள்.ளா.ர்.

இதனைக் க.ண்டறிந்த திருச்சி சுங்கத்துறை காவல்துறையினர் அவரை கை.து செ.ய்து தங்கத்தை ப.றி.மு.த.ல் செ.ய்.த.ன.ர். பின்னர் அது குறித்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.