வீட்டில் தனியாக இ.றந்து கிடந்த கர்ப்பிணிப் பெண் : வயிற்றில் மா.யமாகியிருந்த கு.ழந்தை!!

43903

பிரேசிலில்..

பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் குளியலறையில் இ.றந்து கிடக்க, அவரது வ.யிற்றிலிருந்த கு.ழந்தை மா.யமாகியிருந்தது. நேற்று மதியம், Pamella Ferreira Andrade Martins (21) என்ற அந்த இளம்பெண், கொ.டூ.ர.மா.க தா.க்.க.ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்.யப்பட்டிருந்தார்.

அவரது கு.ழந்தையை பொலிசார் தே.டிக்கொண்டிருக்க, அதே நேரத்தில், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு 22 வயதுள்ள ஒரு பெ.ண், கு.ழந்தை ஒன்றுடன் சென்றுள்ளார். ஆனால், அந்த கு.ழந்தை இ.றந்துவிட்டிருக்கிறது.

வீட்டில், தானே கு.ழந்தை பெற்றுக்கொண்டதாகவும், கு.ழந்தையுடன் படியிலிருந்து இறங்கும்போது த.டுக்கி வி.ழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் அந்த பெண்.

ஆனால், மருத்துவர்கள் அவரை ப.ரிசோதித்தபோது, அவர் கர்ப்பமடையவேயில்லை என்பது தெரியவந்தது. ஆகவே, பொலிசாருக்கு தகவலளிக்கப்பட பொலிஸ் வி.சாரணையில்,

அந்த பெண் கர்ப்பமுற்றிருப்பதுபோல் நடித்துவந்ததும், சம்பவம் நடப்பதற்கு முன்தினம், அவர் Pamellaவுடன் கூட இருந்ததும் தெரியவந்துள்ளது. கு.ழந்தை எப்படி இறந்தது என்பதை அறிவதற்காக, அதற்கு பி.ரேத ப.ரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தனக்கு ஒரு கு.ழந்தை வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து, அவரது வ.யி.ற்.றை வெ.ட்.டி கு.ழந்தையை எடுத்த சம்பவம் அப்பகுதியில் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.