க.ணவரை கொ.லை செ.ய்.து தோ.ட்டத்தில் பு.தை.த்.து.வி.ட்.டு க.ல்லூரி மா.ணவனுடன் மா.ய.மா.ன இ.ளம் தா.யா.ர்!!

17682

தமிழகத்தில்..

தமிழகத்தில் க.ணவரை கொ.லை செ.ய்.து வீ.ட்.டு.த் தோ.ட்.ட.த்.தி.ல் பு.தை.த்.து வி.ட்.டு, கேரளாவில் ப.து.ங்.கி.ய இ.ளம் பெ.ண்ணை க.ள்.ள.க் கா.தலனுடன் பொ.லிசார் கை.து செ.ய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ப.குதியை சே.ர்ந்தவர் லியோபால் (33). இ.வரது ம.னைவி சுஜித்ராமேரி (24). இ.வர்களுக்கு 2 கு.ழ.ந்.தை.க.ள் உ.ள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 3ம் திகதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடா்பு கொண்டு, புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீ.டு தி.ரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு கா.ண.வி.ல்.லை. கு.ழ.ந்.தை.க.ள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் அவருக்கு தனது மருமகள் மீது ச.ந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவர் பொலிசாரிடம் பு.கா.ர் அ.ளித்துள்ளார். பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து வி.சாரித்த போது, அவர்களது வீ.ட்டு தோ.ட்டத்தில் புதிதாக ப.ள்.ள.ம் தோ.ண்.டி.ய.ப.டி கி.ட.ந்.த.து. இ.தையடுத்து ச.ந்தேகத்தின் பே.ரில் அந்த இ.டத்தை பொலிசார், தோ.ண்.டி பா.ர்த்தபோது லியோபால் பு.தை.க்.க.ப்.ப.ட்.டு இ.ருப்பது தெ.ரியவந்தது.

தொடர்ந்து ந.டத்திய வி.சாரணையில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீ.ட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் தொ.டர்பு இ.ருப்பது தெ.ரியவந்தது.

ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு க.ல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு ப.டித்து வ.ருகிறார். இவர்களது க.ள்.ள.க் கா.த.ல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே, அவரை இருவரும் சேர்ந்து கொ.லை செ.ய்.து வீ.ட்டு தோ.ட்டத்தில் பு.தை.த்.து.வி.ட்.டு, த.லை.ம.றை.வா.கி இ.ருப்பது தெ.ரியவந்தது.

இ.தனிடையே, த.லை.ம.றை.வா.ன ஜோ.டி.யை பொ.லிசார் தீ.வி.ர.மா.க தே.டி வ.ந்தனர். அ.தி.ல், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் சென்று த.ங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து த.னி.ப்.ப.டை பொலிசார் கேரளாவுக்கு வி.ரைந்து செ.ன்று அங்கு ப.து.ங்.கி இ.ருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கை.து செ.ய்.து, விக்கிரவாண்டிக்கு அ.ழைத்து வ.ந்தனர்.

கை.தான ராதாகிருஷ்ணன் அளித்த வா.க்குமூலத்தில், ஏ.ற்கனவே ஒ.ருவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.த பா.ணியை பி.ன்பற்றி லியோபாலை தீ.ர்.த்.து க.ட்.டி.ய.தா.க கூ.றியுள்ளார். த.ற்போது அ.ந்த கொ.லை கு.றி.த்.து.ம் பொ.லிசார் வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.