திருமணமான 4 மாதத்தில் நடந்த விபரீதம் : காதல் கணவரின் இறப்பை பார்த்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

41534

திருமணமான 4 மாதத்தில்..

திருமணமான நான்கு மாதத்தில் கணவன் உ.யிரிழந்த நிலையில் அவர் உடலை பார்த்த மறு நிமிடமே மனைவி உ.யிரை மா.ய்த்துக் கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சரளா என்பவரை 4 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ரமேஷ் தன் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வானூரிலிருந்து இருந்து கிளியனூர் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உ.யிரிழந்தார்.

கிளியனூர் பொலிசார் அவரின் உ.ட.லை மீ.ட்.டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் இ.றந்து போன தகவலை கேட்டு சரளா அ.லறி து.டித்துள்ளார்.

பின்னர், தன் கணவரின் உ.டலை பார்க்க ஜிப்மர் மருத்துவமனைக்கு ஓ.டோடி சென்றுள்ளார். கணவரின் உ.டலை பார்த்த சரளா கண்ணீர் விட்டு க.தறியுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், திடீரென்று அவர் கா.ணாமல் போனார். உறவினர்கள் அவரை தே.டிய போது, , ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திலிருந்த கழிவறைக்குள் சென்று து.ப்.ப.ட்டாவால் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். கணவர் இ.றந்ததையடுத்து, ம.னைவியும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதால் உறவினர்கள் க.தறி அ.ழுதனர்.