20 வயதுக்குள் 2 கொ.லைகள் : முறையற்ற உறவால் தடம் மாறிய கல்லூரி மாணவன்!!

64888

விழுப்புரம்…

விழுப்புரம் அருகே த.கா.த உ.ற.வு காரணமாக க.ண.வரை கொ.லை செ.ய்.த ம.னை.வி மற்றும் அவரின் ஆண் நண்பர் கேரளாவில் பி.டிபட்டனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால் வேன் டிரைவராக இவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

லியோபாலுக்கு சுஜித்தாமேரி என்ற ம.னை.வியும் மகன் , மகள் உள்ளனர்.லியோபால், சுஜித்தா மேரி காதல் திருமணம் செய்தவர்கள். அளவான கு.டும்பம் , அன்பான வாழ்க்கை என்று போ.ய் கொண்டிருந்தது.

சென்னையில் வசித்து வந்த லியோபாலுக்கு கொரோனா காரணமாக வேலை போனது. இதனால், இந்த தம்பதி சொந்த ஊருக்கே சென்று கு.ழ.ந்.தைகளுடன் வசிக்க தொ டங்கியுள்ளனர். இந்த நிலையில், லியோபால் வாழ்க்கையில் பக்கத்து வீட்டு இ.ளை.ஞர் ராதாகிருஷ்ணனால் புயல் வீச தொடங்கியது.

ஊ.ர.ட.ங்கு த.ள.ர்வு அறிவிக்கப்பட்டதும் லியோபால் சென்னை வந்து மீண்டும் கார் ஓட்ட தொடங்கியுள்ளார். ம.னை.வி சுஜித்தா மேரி சொந்த ஊரில் வசித்துள்ளார். அப்போது, பி.காம் இரண்டாமாண்டு படித்து வரும் ராதாகிருஷ்ணனுக்கும் லியோ பாலின் ம.னை.வி சுஜித்தாமேரிக்கும் த.கா.த உ.ற.வு ஏற்பட்டுள்ளது.

லியோபால் இதை தெரிந்து கொண்டு ம.னை.வியை க.ண்.டி.த்துள்ளார். ஆனாலும், சுஜித்ராமேரி ராதாகிருஷ்ணனுடனான தொடர்பை கைவிடவில்லை. இதனால், சொந்த ஊருக்கே திரும்பி ம.னை.வியுடன் லியோபால் வசிக்க தொடங்கினார்.

இதனால், சுஜித்தா மேரியும் ராதாகிருஷ்ணனும் சந்திக்க முடியாத நி.லை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கள் உ.ற.வுக்கு த.டை.யாக இருக்கும் லியோபாலை கொ.லை செ.ய்.யவும் இருவரும் திட்டமிட்டனர்.

இந்த நிலையில், ம.து போ.தை.யி.ல் வீ.ட்.டுக்கு வந்து உ.ற.ங்கிக் கொண்டிருந்த லியோபாலை ராதாகிருஷ்ணன் இ ரும்பு க.ம்.பி.யா.ல் த.லை.யில் அ.டி.த்.து கொ.லை செ.ய்.துள்.ளார். பின்னர், வீட்டு தோட்டத்துக்குள் கு.ழி தோ.ண்.டி லியோபாலின் உ.ட.லை இருவரும் சேர்ந்து பு.தை.த்.து விட்டனர்.

பின்னர், சென்னையில் வசித்து வரும் தன் மா.மனார் சகாயராஜை தொடர்பு கொண்டு, க.ண.வர் லியோபாலை பல நாள்களாக கா.ண.வில்லை என்று கூறி சுஜித்தா மேரி நா.ட.கமாடியுள்ளார்.

இதையடுத்து, சகாயராஜ் போ.லீ.ஸி.ல் புகார் கொ.டு.க்கலாம் என்று ம.ரு.மகளிடத்தில் கூ.றி.யுள்ளார். தொடர்ந்து, சென்னையிலிருந்து விக்கிரவாண்டியிலுள்ள மருமகள் வீட்டுக்கு செ.ன்.றுள்ளார்.

ஆனால், வீட்டில் சுஜித்ராமேரி இல்லை. கு.ழ.ந்தைகள் மட்டுமே இருந்துள்ளன. கு.ழ.ந்தை.களிடத்தில் வி.சா.ரி.த்த போது, ‘அம்மாவை காணவில்லை ‘ என்று அ.ப்.பாவியாக கூறின.

வீட்டு தோட்டத்தில் புதியதாக அரையும் குறையுமாக பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்த சகாயராஜ், இது குறித்து போ.லீ.சில் பு.கா.ர் அ.ளி.த்தார். ப.ள்.ள.த்.தை தோ.ண்.டி பா.ர்.த்த போது, உள்ளே லியோபாலின் ச.ட.லம் இருந்தது.

விக்கிரவாண்டி போ.லீ.ஸா.ர் வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து த.லை.மைறைவான ராதாகிருஷ்ணன் , சுஜித்தாமேரியை தே.டி வந்தனர். இந்த நிலையில், கேரளாவில் ராதாகிருஷ்ணன் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இ.ரு.வ.ரையும் போ.லீ.ஸா.ர் கை.து செ.ய்.த.னர்.

ராதாகிருஷ்ணன் அ.ளி.த்த வா.க்.கு.மூ.லத்தில் ,’ஏற்கனவே ஒரு கொ.லை செய்துள்ளேன். அதே பாணியில் லியோபாலை கொ.லை செ.ய்.தே.ன் ‘ என்று கூறியுள்ளான். இதனால், ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னதாக யா.ரை கொ.லை செ.ய்.தா.ன் என்பது குறித்து போ.லீ.ஸார் தீ.வி.ரமாக வி.சா.ரி.த்து வருகின்றனர்.

படிக்க வேண்டிய வயதில் படிக்காமல், த.கா.த உ.ற.வில் ஈ.டு.ப.ட்டு ஒரு கு.டு.ம்பத்தையே நா.ச.ப்படுத்திய ராதாகிருஷ்ணனும் கு.ழ.ந்.தைகளை பற்றி யோசிக்காமல் க.ண.வனை கொ.லை செ.ய்.த து.ணை செ ய்த சுஜித்தா மேரிக்கும் ச.ட்.ட.ம்தான் த.கு.ந்த த.ண்.ட.னை வா.ங்.கிக் கொ.டு.க்க வேண்டும் என்று லியோபாலின் உ.ற.வினர்கள் க.ண்.ணீ.ர் ம.ல்.க கூறுகின்றனர். தற்போது, லியோபாலின் கு.ழ.ந்.தைகள் தாத்தா குடும்பத்தின் பராமரிப்பில் உள்ளனர்.