போதகருடன் ஃபேஸ்புக் காதல் : உண்மை முகம் தெரிந்து நொந்துபோன மனைவி!!

11941

தூத்துக்குடி…

பெற்றோர் எ.திர்ப்பை மீறி ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான மதபோதகரை திருமணம் செ.ய்.த பெண், தனது நகைகளை ப.றித்து கொண்டு போதகர் பல பெ.ண்.களுடன் வாழ்ந்து வருவதாக பு.காரளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி பி.எஸ்.சி பட்டதாரியான இவர் 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மொரிஷியஸ் நாட்டிலுள்ள ம.ரு.த்.து.வமனையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள இலவுவிளையை சேர்ந்த திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையின் தலைமை போதகரும் ம.ரு.த்.து.வருமான ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் என்பவருக்கும் முகநூல் மூலம் ப.ழ.க்கம் ஏ.ற்.பட்டு கா.த.லாக மா.றி.யு.ள்ளது.

இவர்களின் காதலுக்கு ஜான்சிராணியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஜூலை மாதம் மொரிஷியஸ் நாட்டில் இருந்து தமிழகம் வந்தார் ஜான்சிராணி. ஆன்ட்ரு பிரவீன் சதிஷை தேடி சென்று அவரிடத்தில் ஐக்கியமானார்.

தேவாலயத்தில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2019 அக்டோபர் மாதம் 18-ம் தேதி சென்னை பெரியமேட்டிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவும் செய்து கொண்டனர் . இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதில் மகனும் உள்ளான்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஜான்சிராணி குளச்சல் அனைத்து மகளிர் கா.வ.ல் நிலையத்தில் ஒரு பு.காரளித்தார். அதில், தன்னிடத்தில் இருந்து கணவர் ஆண்ட்ரூ ரூ.80 லட்சம் பணம், 40 பவுன் நகைகள், மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டுமென்று கூறி வாங்கிக் கொண்டார். என் தந்தையிடமிருந்து வரதட்சணையாக ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டார்.

ஏற்கெனவே, அவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் உள்ளான் என்பதை மறைத்து என்னை திருமணம் செ.ய்.து கொண்டார். இதை தட்டிக் கேட்ட போது, என்னை அ.டி.த்து உ.தை.த்.து கொ.டு.மை.ப்ப.டுத்தினர்.

என் இரண்டாவது கருவையும் க.லைத்துவிட்டார். மேலும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் . என் க.ணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஜான்சிராணி அளித்த பு.கா.ர் மீது போ.லீ.ஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜான்சிராணி ம.னு.தா.க்.கல் செ.ய்.தார். ம.னுவை வி.சா.ரித்த நீ.தி.பதி, ஜான்சிராணியின் பு.கா.ர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து உண்மை விபரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதற்கு பின்னரே, குளச்சல் அனைத்து மகளி.ர் போலீசார் மத போதகர் ஆன்ட்ரு பிரவீன் சதீஷ் அவரின் தந்தை பொன்னையன், தாயார் நேவிஸ், மற்றும் உறவி.னர்கள் அமலேற்பவமேரி, சகாயதாஸ், ஜெரால்ட், ஜெகன் ஆகிய 7 பேர் மீது வ.ரதட்சணை கொ.டு.மை, கொ.லை மு.ய.ற்.சி , மோ.ச.டி செ.ய்தல் உள்ளிட்ட 15-பிரிவுகளில் வ.ழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்ததும் போதகர் ஆன்ட்ரூ பிரவீன் சதீஷ் த.லை.ம.றை.வா.கி.விட்டார். குடும்பத்தினரும் த.லை.ம.றை.வா.கியு.ள்.ள.ன.ர். போலீஸார் அவர்களை தே.டி வருகின்றனர்.

இதற்கிடையே, பெ.ண் ஒருவருடன் த.னிமையில் இருக்கும் ஆ.பா.ச ப.கைப்படம் மற்றும் வீ.டி.யோக்களை தனக்கு அனுப்பி ப.ணம் கேட்டு மி.ர.ட்.டி வருவதாகவும் மத போதகர் ஆண்ட்ரூ வீ.டி.யோ ஒன்றினை வெளியிட்டு க.த.றி.யு.ள்.ளா.ர்.