குளத்தில் குளிக்கச் சென்ற சி.றுவன் முதலை தா.க்.கி உ.யிரிழப்பு!!

5662

இத்திக்குளத்தில்..

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சி.றுவன் மு.தலையின் தா.க்.கு.த.லு.க்.கு உ.ள்ளாகி உ.யிரிழந்த நி.லையில் இன்று (28.03.2021) மீ.ட்.க.ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீ.ட்.க.ப்.ப.ட்.ட சி.று.வ.ன் தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது..

இரண்டு சி.று.வ.ர்.க.ளு.ட.ன் இத்திகுளம் குளத்துக்கு குளிக்கச் சென்றபோது குளித்துக் கொண்டிருந்த சி.று.வ.னை மு.த.லை இ.ழுத்துச் சென்றதாகவும் இதனை அடுத்து அச் சி.று.வ.ன் உடன்சென்ற சி.று.வ.ர்.க.ள் வீட்டுக்குச் சென்று கூறியதையடுத்து அங்கு ஓடிச் சென்ற சி.று.வ.னி.ன் த.ந்.தை தன்னுடைய ம.க.னை மு.த.லை இ.ழுத்துச் செல்வதை அவதரித்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று முதல் கா.ணாமல் போயிருந்த சி.று.வ.னி.ன் ச.ட.ல.ம் இன்று காலை கிராம மக்களின் உதவியுடன் மு.த.லை க.டி.த்.த நிலையில் மீ.ட்.க.ப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த ச.ட.ல.த்.தை பார்வையிடுவதற்காக தோப்பூர் தி.டீ.ர் ம.ர.ண வி.சாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லாஹ் சென்று பார்வையிட்டதுடன், வி.சாரணையின் பின்னர் ச.ட.ல.த்.தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளதாகவும் வி.சாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.