திருமணமாகாத இளைஞனை கொ.லை செ.ய்.து தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட்.ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மருமகள்கள்!!

1211

தமிழகத்தில்..

தமிழகத்தில் தி.ருமணமாகாத இ.ளைஞனை தி.ருமணமான இரண்டு பெ.ண்கள் சேர்ந்து க.ழு.த்.தை இ.று.க்.கி கொ.லை செ.ய்.து தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட்.ட ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இ.ளைஞன் ஒருவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி இ.ற.ந்.து கி.டப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ச.டலத்தை கை.ப்.ப.ற்றிய நிலையில்,

இ.றந்தவர் யார் மற்றும் அவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.த.ற்.கா.ன காரணம் குறித்து வி.சாரணை ந.டத்தினர். அப்போது இ.றந்தவரின் பெயர் அய்யப்பன் (22) என தெரிய வந்ததோடு அவர் ம.ரணம் தொடர்பில் தி.டு.க்.கி.டு.ம் தகவல் வெளியானது.

செருநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஆனந்தன் மனைவி ரஜிபாணி மற்றும் அன்பரசன் மனைவி கவுதமி (26) ஆகிய இருவரும் உறவினர்கள். ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரிடமும் அய்யப்பன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்தார்.

இதை அய்யப்பன் குடும்பத்தினர் க.ண்டித்துள்ளனர்.சம்பவத்தன்று இரவு ம.து போ.தை.யி.ல் ரஜிபாணி வீட்டிற்கு வந்த அய்யப்பன் ரஜிபாணியுடன் த.க.ரா.றி.ல் ஈடுப்பட்டார்.

இந்த த.க.ரா.று உ.ச்சக்கட்டம் அடைந்த நிலையில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து போ.ர்வையால் அய்யப்பனின் க.ழு.த்.தை இ.று.க்.கி.யு.ள்.ள.ன.ர்.

இதில் ம.ய.ங்.கி.ய நிலையில் இருந்த அய்யப்பனை ரஜிபாணி வீட்டின் பின்புறம் உள்ள கருவேலமரத்தில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து தூ.க்.கு மா.ட்.டி தொ.ங்.கவிட்டது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து பொலிசார் கொ.லை.யா.ளி.க.ளா.ன ரஜிபாணி மற்றும் கவுதமியை கை.து செய்துள்ளனர்.