250 அடி பள்ளத்தில் காதலியை தள்ளிவிட்டு இளைஞர் த.ற்.கொ.லை : உடற்கூராய்வில் வெளியான தகவல்!!

46011

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் பா.டசாலை மா.ணவியான கா.தலியை 250 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு இ.ளைஞர் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட விவகாரத்தில் பெற்றோரின் கு.ற்றச்சாட்டுக்கு பொலிசார் பதிலளித்துள்ளனர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மேலுகாவ் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட வி.வகாரத்தில், அது கொ.லை அ.ல்.ல எ.ன்பதை உ.டற்கூராய்வின் அடிப்படையில் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

இளைஞரின் பெற்றோர் அது கொ.லை எ.ன ச.ந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே உடற்கூராய்வின் அடிப்படையில் அது த.ற்.கொ.லை என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நாடுகாணி பள்ளத்தில் 17 வயது பா.டசாலை மா.ணவி கு.ற்.று.யி.ரா.க பே.ச்சு மூ.ச்சு இல்லாத நிலையிலும், 23 வயதான அலெக்ஸ் மரக்கிளையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நி.லையிலும் பொ.லிசாரால் மீ.ட்.க.ப்பட்டனர்.

வியாழக்கிழமை மாலை நேரம் முதல் இருவரை கா.ணவில்லை என பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில், அலெக்ஸ் மற்றும் அந்த மா.ணவியும் நாடுகாணி பகுதிக்கு சென்றுள்ளனர். இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ஒன்றாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ள அலெக்ஸ் க.ட்டாயப்படுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு அந்த மா.ணவி ம.றுப்பு தெரிவிக்கவே, ஏற்பட்ட வா.க்குவாதத்தின் இடையே, அலெக்ஸ் ஆ.த்திரத்தில் கா.தலியை ப.ள்ளத்தில் த.ள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

சுமார் 250 அடி பள்ளத்தில் கு.ற்றுயிராக கிடந்தவரை அருகே சென்று பார்த்த அலெக்ஸ், அவர் இ.றந்துவிட்டதாக கருதி, அருகாமையில் உள்ள மரக்கிளையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். இதனிடையே ப.டு.கா.யமடைந்த மா.ண.வி, அடுத்த நாள் பகல் பொலிசார் மீ.ட்கும் வரை அங்கேயே உ.யி.ருக்கு போ.ராடியபடி கி.டந்துள்ளார்.

இந்த நிலையில், காதல் விவகாரம் காரணமாக தமது ச.கோதரரை கொ.ன்றதாக அலெக்ஸின் சகோதரி பொலிசாருக்கு பு.கா.ர் அளித்துள்ளார். ஆனால் உடற்கூராய்வில், அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது உ.றுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் ஆ.பத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் மா.ணவியின் வா.க்குமூலம் கிடைத்தால் மட்டுமே, இந்த வழக்கில் இறுதியான முடிவை எட்ட முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.