விபத்தில் இறந்த கணவன் : அடுத்த நிமிடம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

2972

தமிழகத்தில்..

வாகன விபத்தில் கணவன் இறந்த நிலையில் சோகம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம் அருகே கணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் கழிவறைக்கு சென்று தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்துகொண்ட பெண்ணின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் ரமேஷ் இரு தினங்களுக்கு முன்னர் கிளியனூர் பகுதியில் இருந்து இளவபட்டு அருகே இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.

அதன் போது விபத்து குறித்து தகவலறிந்து வந்த கிளியனூர் போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ரமேஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். ரமேஷ் உ.யிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவரது மனைவியான சரளாவிடம் தெரிவித்துள்ளனர்.

திருமணமான 4 மாதங்களுக்குள் காதல் கணவர் இறந்த துயரம் தாங்காமல் சரளா ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் நேற்றைய இரவு துப்பட்டாவில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்ட நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரளாவும் உ.யிரிழந்தார். காதல் கணவர் இறந்த துயரம் தாங்காமல் மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அப் பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.