வீட்டில் இருந்த 13 வயது பள்ளி மாணவி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

7931

லீலாவதி..

தமிழகத்தில் பள்ளி மா.ண.வி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் லீலாவதி (13). அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பாடங்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லீலாவதி வீட்டில் இருந்து பாடங்கள் படித்து வந்தார்.

மேலும் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் லீலாவதி திடீரென வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு.க் கொண்டார்.

இந்த காட்சியை பார்த்து அ.திர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் உடனடியாக அவளை மீ.ட்.டு சிகிச்சைக்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு லீலாவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து மா.ண.வி லீலாவதியின் த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் குறித்து வி.சாரித்து வருகின்றனர்.