மகளுக்கு த.வறான திருமணம் : இ.ளம் யு.வதியை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த த.ந்தை!!

14536

பட்டிவல பிரதேசத்தில்..

மாத்தளை, கலேவல – பட்டிவல பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கி கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

42 வயதான நபரினால் 19 வயதான இளம் யுவதி கு.த்.தி் கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கை.து செய்யப்பட்டுள்ளார்.

தனது 17 வயதான மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற காரணத்தால் கொ.லை செ.ய்.த.தா.க வாக்குமூலம் அளித்துள்ளார்.

தாயை இழந்த 17 வயதான அவரின் மகள் காப்பகமொன்றில் வளர்ந்து வந்துள்ளதுடன், புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். கொ.லை செ.ய்.ய.ப்பட்ட பெண் அவரின் உறவினர் என்பதால் அவரது வீட்டில் மகளை தங்க வைத்ததாகவும்,

அதன்போதே அவர் தனது மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளதாகவும் இதனால் ஆ.த்.திரமடைந்து கொ.லை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 வயதான இளம் யுவதி பணிபுரியும் புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று அவரை கொ.லை செ.ய்.து.ள்.ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.