மாங்காய் பறித்தமைக்காக க.ட்.டி.ப்.போ.ட்.டு அ.டி.த்.து சாணியை சாப்பிட வைத்த கொ.டூ.ர.ர்.க.ள்!!

1921

இந்தியாவில்…

இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் மாங்கா ப.றி.த்.த சி.று.வ.ர்.க.ளை க.ட்.டிவை.த்.து அ.டி.த்.து மாட்டு சானம் சாப்பிட வைத்த கொ.டு.மை.யா.ன ச.ம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தின் தோர்ரூர் பகுதியில் இந்த கொ.டு.மை.யா.ன ச.ம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சி.று.வ.ர்.க.ளை கொ.டு.மை.ப்.ப.டு.த்.து.வ.தை வீடியோவாக பதிவு செ.ய்.த மு.ட்.டா.ள் கு.ற்.ற.வா.ளி.கள், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதை அடுத்து இந்த வீடியோவை பார்த்த உள்ளூர் பொ.லி.சா.ர் தாமாக முன்வந்து வ.ழ.க்.கு பதிவு செ.ய்.து சி.று.வ.ர்.க.ளை து.ன்.பு.று.த்.தி.ய கு.ற்.ற.வா.ளி.க.ளா.ன பனோத் யாகுப் மற்றும் பனோத் ராமுலு ஆகிய இருவரையும் கை.து செ.ய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி தெரிய வருவது, 9 மற்றும் 10 வயதுடைய இரண்டு பி.ள்ளைகள் தங்கள் நா.யை தே.டி மாங்கா தோட்டத்திற்குள் சென்றுள்ளனர்.

அதன் போது தோட்டத்திலிருந்து மாங்காயை ப.றி.த்.து.ள்.ள.ன.ர். இதைப் பார்த்த பனோத் யாகுப், பனோத் ராமுலு இ.ரு.வரையும் வி.ர.ட்.டி.ச் செ.ன்.று பி.டி.த்.து, க.ட்.டி.வை.த்.து மாட்டு சாணத்தை வாயில் ஊட்டி சாப்பிடச் செய்துள்ளார்.

மேலும் த.டி.யா.ல் ச.ர.மா.ரியாக தா.க்.கி.யு.ள்.ள.ன.ர், வ.லி தா.ங்.க மு.டி.யா.ம.ல் கு.ழ.ந்.தை.க.ள் க.த.றி அ.ழு.வ.தை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்டு கை.து செ.ய்.ய.ப்.பட்ட இருவரும் தற்போது நீ.தி.மன்ற கா.வ.லில் இருப்பதாக பொ.லி.ஸ் அ.தி.காரி தெரிவித்துள்ளனர்.