இந்தியாவில் உள்ள ஆக்ராவுக்கு சென்ற இலங்கையர்கள் விபத்து ஒன்றில் சிக்கியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
யமுனா அதிவேகப்பாதையில் இந்த விபத்து நேற்று மாலை ஏற்பட்டது. இதன்போது 10 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.