வவுனியா திருநாவற்குளத்தில் வா.ள்வெட்டுச் சம்பவம் : இரண்டு பேர் படுகாயம்!!

2191

திருநாவற்குளத்தில்..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வா.ள்வெட்டு சம்பவத்தில் இருவர் ப.டுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநாவற்குளம் பிரதான மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.04.2021) இடம்பெற்ற வா.ள்வெட்டு தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருநாவற்குளத்தில் இரு இளைஞர் குழுவினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கை.க.லப்பாக மாறியுள்ளது. இதன் போது அங்கிருந்த இளைஞர் குழுவினரின் ஒரு பகுதியினர் வா.ள், க.த்.தி.க.ளை எடுத்து வந்து அங்கிருந்த இரு இளைஞர்கள் மீது தா.க்.கு.த.ல் மே.ற்.கொ.ண்டுள்ளனர்.

பொதுமக்கள் ஒன்று கூடி இளைஞர்களை தடுத்தமையினைத்து வா.ள்வெட்டு தா.க்.கு.த.ல் மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து த.ப்.பி.ச் சென்றனர்.

அதன் பின்னர் ப.டுகாயமடைந்த இரு இளைஞர்களும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக வி.சாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.