திருமணமான 43 நாட்களில் கணவன் மனைவி இருவருக்கும் நேர்ந்த வி.பரீதம்!!

1065

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 43 நாட்களில் ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு க.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33). கடந்த 43 நாட்களுக்கு முன்பு இவருக்கும் மோனிஷா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது..இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவிக்கு இடையே தி.டீரென த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது.

அப்போது, ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த தங்கராஜ் வீ.ட்டில் இ.ருந்த க.த்.தி.யை எ.டுத்து மோனிஷாவின் க.ழு.த்.தை ச.ர.மா.ரி.யா.க அ.று.த்.து.ள்.ளா.ர். இ.தி.ல் அவர் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் து.டி.து.டி.த்.து ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

இதைப்பார்த்ததும் பொலிசார் தன்னை கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்து வி.டுவார்கள் என்று ப.ய.ந்.த தங்கராஜ் வீட்டை பூ.ட்டிக்கொண்டு அங்கு இருந்த கே.பி.ள் வ.ய.ரை எ.டு.த்.து க.ழு.த்.தி.ல் மா.ட்.டி தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

நேற்று காலை 9 மணி ஆன பிறகும் தங்கராஜ் வீட்டின் கதவு தி.றக்கப்படாததால் ச.ந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், வீட்டின் க.தவை உ.டை.த்.து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது புதுப்பெண் மோனிஷா க.ழு.த்.து அ.று.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டந்தார். அ.ருகில் தங்கராஜ் தூ.க்.கி.ல் பி.ண.மா.க தொ.ங்.கி.ய.து.ம் தெ.ரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உ.ட.ல்.க.ளை.யு.ம் மீ.ட்.டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட வி.சாரணையில், மனைவி மீது ஏற்பட்ட ச.ந்தேகத்தால் அவரை கொ.ன்.று.வி.ட்.டு தங்கராஜ் த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து வி.சாரணை ந.டத்தப்பட்டு வருகிறது.