ந.ள்ளிரவில் மா.டியிலிருந்து இ.றங்கிய 15 வ.ய.து சி.று.மி.க்.கு நே.ர்.ந்.த கொ.டூ.ர.ம்!!

1707

உத்தரபிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் 15 வ.யது சி.று.மி க.ட.த்.த.ப்.ப.ட்.டு, பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ள ச.ம்பவம் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியுள்ளது.

மீரட் மாவட்டத்தில் டிரான்ஸ்போர்ட் நகர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள மல்யானா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வ.ம் ந.டந்துள்ளது.

பா.திக்கப்பட்ட சி.று.மி மறுநாள் காலையில் ஒரு வயலில் இருந்து ம.ய.க்.க நி.லை.யி.ல் மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர். பின்னர் அவர் சி.கிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.று.மி அ.டை.யா.ள.ம் கா.ட்டியபடி Bunty எனும் இ.ளைஞரை பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.

சி.று.மி.யி.ன் கு.டும்பத்தினரின் பு.கா.ர.ளி.த்.த.த.ன்.ப.டி, அவர்கள் வீட்டில் கட்டுமான பணி நடப்பதால் மொட்டை மாடியில் தூ.ங்.கி.க் கொ.ண்டிருந்தனர். சி.று.மி த.ண்ணீர் கு.டி.க்.க கீ.ழே இ.றங்கியபோது, ​​அதே கிராமத்தைச் சேர்ந்த இ.ளைஞர்கள் அ.வ.ரை ம.ய.க்.க ம.ரு.ந்.து அ.டி.த்.து க.ட.த்.தி.ச் செ.ன்.றுள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள வ.யலில் சி.று.மி.யை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ள.ன.ர். கா.லையில் சி.று.மி.யை வீ.ட்டில் கா.ணாதபோது ப.த.றி.ப்.போ.ன கு.டும்பத்தினர் அ.வ.ரை தே.ட ஆ.ரம்பித்தனர்.

சி.று.மி பி.ன்னர் வீ.ட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலத்தில் ம.ய.க்.க நி.லை.யி.ல் கா.ணப்பட்டார். பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரது ம.ருத்துவ ப.ரிசோதனையில் அ.வ.ர் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து உ.று.தி செ.ய்யப்பட்டது. கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்ட Bunty, சில காலமாக தன்னை து.ன்.பு.று.த்.தி.ய.தா.க சி.று.மி கு.ற்.ற.ம் சா.ட்.டி.யு.ள்.ளா.ர்.

தன்னை வழியில் ப.லமுறை த.டுத்து அ.வனுடன் ந.ட்பு கொ.ள்ளும்படி க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ளா.ன். அதற்கு ம.றுத்தபோது, ​தன்னை மோ.ச.மா.ன வி.ளைவுகளால் அ.ச்.சு.று.த்.தி.ய.தா.க கூ.றியுள்ளார்.