வவுனியா நகரில்..

வவுனியாவில் மருமகனின் க.த்.தி கு.த்.து.க்.கு இலக்காகிய நிலையில் மாமியர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (16.04.2021) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு பேரூந்தில் வருகை தந்த மருமகன், மாமி, மைத்துனன் ஆகிய மூவரும் வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது குறித்த வாய்த்தர்க்கம் அதிகரித்துள்ள நிலையில் மருமகன் தம்வசம் வைத்திருந்த க.த்.தி.யி.னை எடுத்து மாமி , மைத்துனன் ஆகிய இருவர் மீது கு.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதன் போது இருவரும் ப.டு.கா.யமடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்தமையினை அவதானித்த பொதுமக்கள் க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய ந.பரை ம.ட.க்.கி.ப் பி.டி.த்தமையுடன் ப.டு.கா.ய.ம.டை.ந்.த இருவரையும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த நபரை கை.து செய்துள்ளதுடன் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





